Saturday, February 26, 2005

ஆறாம் புலன்


கரையும் மெளனநொடிகளில்
அவனுக்கு அடிக்கடி கேட்பதுண்டு
அவள் யோசிக்கும் சப்தம்

2 comments:

jaisankar said...

யோசிக்கும் சப்தம் கேட்கும், ஏனென்றால் அவள் இவனிடத்தில்.
அனுபவமா அன்பரே!
நல்ல கற்ப்பனை.

Umabathy said...

அற்புதம்.