இளவேனில்
ஆற்றினும் அருவி சுகம்
Saturday, March 16, 2013
பரதேசி
மலங்காட்டு தேயிலைக்கு உரமான
தென்நாட்டு தமிழ்க்குடிகள் ..,
நூற்றாண்டு கல்லறைகள் உடைத்து
திரைபிம்பமாய் உயிர்த்திருக்கிறார்கள் !!!
நம் மேலான இரண்டு மணி நேர
பொழுதுபோக்கிற்காக MY LORD !!! ..,
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment