வணக்கம் ,
உங்களையெல்லாம் சந்திப்பதற்க்கு
அது எனக்கு இருப்பதாகவும் சொன்னார்.
அதிக பிழையின்றி அவர்க்கு நான் எழுதிய கடிதங்கள் அந்த நம்பிக்கையை தந்திருக்க வேண்டும்.
இருந்தாலும் "கூட்டத்துல கட்டு சோறை அவிழ்க்கவேணாம்னு" சொன்னேன்.
அவர் கேட்கவில்லையென்று இதை படிக்கும் நேரம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்
நான் சொன்னதை அவர் கேட்டிருக்கலாம் என்று இனி படிக்கும்போதெல்லாம் உணர்வீர்கள்
அன்புடன்
குணா
1 comment:
வணக்கம் குணா!
நல்லா இருக்கீங்களா?
//உங்களையெல்லாம் சந்திப்பதற்க்கு
அடிப்படை தமிழறிவு இருந்தால் போதும் என்றார் நண்பர் சிவா.//
நானும் அப்படி நினைச்சுத்தான் சேர்ந்தேன்.
ஆனா எது 'அடிப்படை'ன்றதுதான் இப்ப கேள்வி!
வாங்க! வந்து இந்த ஜோதியிலே கலந்துடுங்க!
என்றும் அன்புடன்,
துளசி.
Post a Comment