Monday, July 16, 2012

புயலிலே ஒரு தோணி



இந்த புதினத்தை வாசிப்பதற்கான மனநிலையை, 
இன்னும் சொல்ல போனால், புயலுக்கு முன்னான ஒரு  அமைதியை . 
நூலில்  இருக்கும் ப.சிங்காரம் அவர்களை பற்றிய குறிப்புகளே உருவாக்கி தரும்.

எந்தவிதமான  சூழலில் இந்த புதினத்தை சிங்காரம் எழுதி இருக்கிறார் என்பதை அறியும் பொழுது,
அதிலும் குறிப்பாக புதினத்தை படித்து விட்டு யோசிக்கும் பொழுது , வியப்பாக இருந்தது.

யதார்த்தத்தில் மனைவியையும் குழந்தையையும்   இழந்து ,
தனிமைக்கு முழு வடிவம் கொடுத்து வாழ்ந்த ஒரு மனிதன்,
எழுத்தில் , இலக்கியத்தில் தன்னைத்தானே  மீட்டுக்கொண்டு 
புயலிலே ஒரு தோணியை படைத்து விட்டு 
 மீண்டும் அந்த தனிமையில் உறைந்து , 
மறைந்தும் போய்விட்டான் .



2 comments:

இராஜராஜேஸ்வரி said...

புயலிலே ஒரு தோணி தனிமையில் உறைந்து , மறைந்தும் கனக்கிறது !

ilavaenil said...

Thanks for the comment !!!